இந்திய அணியின் ஜெர்சி ஸ்பன்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது இருந்து வருகிறது. ஓப்போ நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் ஆகி இருந்தது.
இந்நிலையில் தனது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிந்து கொள்ள முடிவு செய்து உள்ளது.இதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள தொடர் வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும்.
செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் இந்திய அணி கல்வி சார்ந்த ஆப் நிறுவனமான பைஜூவின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளனர்.
பைஜூ ஆப் நிறுவனம் கேரளாவை சார்ந்த தொழிலதிபர் ரவிந்தரன் என்பவரால் தொடங்கப்பட்டது.
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…