பெங்களூர் அணி கோப்பையை வென்றது இல்லை என்று கௌதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரரை கௌதம் கம்பீர் பெங்களூர் அணியை விமர்சனம் செய்து சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் கௌதம் கம்பீர் பேசியது ” பெங்களூர் அணியிடம் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். நல்ல வலுவான அணியாக உள்ளது. பெங்களூர் அணியிடம் பீட்டர்சன் தொடங்கி கிறிஸ் கெயில் வரை பலர் இருந்துள்ளனர் ஆனாலும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.
பெங்களூர் அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டால் 13 வருடமாக பேசிக் கொண்டே தான் இருக்கிறது பேசிக்கொள்ளாமல் களத்தில் இறங்கி வேண்டும் பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும். இந்த முறை பெங்களூர் அணியில் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் இருக்கிறார். இதனால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…