அயர்லாந்தை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி ..!

Published by
அகில் R

19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக இன்று அயர்லாந்து அணியும் வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் சற்று பொறுமையாக விளையாடியது.

அயர்லாந்து அணி வீரரான கியான் ஹில்டன் சிறப்பாக விளையாடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதுவே அணியின் ரன்களை உயர்த்த வழிவகுத்தது. இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 235 ரன்கள் எடுத்திருந்தது. பின் 236 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது வங்காளதேச அணி.

நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலிய அணி ..!

தொடக்கத்தில் விளையாடிய வீரர்களே நல்லதொரு தொடக்கத்தை அந்த அணிக்கு வழங்கினார். இருந்தும் இருவரது கூட்டணியில் 91 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டும் விழுந்தது. இதை தொடர்ந்து அடுத்ததடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தது. அந்நிலையில் வங்காளதேசம் 130-4 என இருந்தது.

அதன்பின் கூட்டணி அமைத்த அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இவர்களது கூட்டணியில் 109 ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்களை எட்டி அபார வெற்றியை பெற்றது.

Published by
அகில் R

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago