களைகட்டும் WC23 திருவிழா.! 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பை.!

Published by
மணிகண்டன்

WC23 உலககோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது.

தற்போது இதனை விளம்பரப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது. அதன் ஒரு படியாக உலக கோப்பையை விண்வெளியில் நிலை நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. பூமி மட்டத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் சிறப்பு பலூன் மூலம் உலககோப்பையானது நிலைநிறுத்தப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலக கோப்பையானது, அமெரிக்கா நைஜீரியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா,  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago