புற்றுநோய் விழிப்புணர்வு…புதிய ஜெர்சிக்கு மறிய ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணி.!!

Published by
பால முருகன்

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘குஜராத் டைட்டன்ஸ்’  அணி தனது ஜெர்சி கலரை மாற்றியுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்  குஜராத் டைட்டன்ஸ் (நாளை) திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் கடைசி ஹோம் லீக் ஆட்டத்தில் லாவெண்டர் ஜெர்சியை அணிந்து விளையாடுகிறது.

இதற்கான ஜெர்சியை தங்கள் வீரர்கள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஜெர்சியை நங்கள் அணிந்துள்ளோம்” என கூறியுள்ளனர்.

மேலும், கடைசியாக குஜராத் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

1 hour ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

1 hour ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

3 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

3 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

3 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

4 hours ago