இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநிலம் பெகலாவில் உள்ள தனது முன்னோர்கள் வீட்டில் வசித்து வந்தார், இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான ஸ்னேகாசிஷ் மொமின்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கங்குலிக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு அவருடடைய சகோதரர் தினமும் சென்று வந்ததால் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,மேலும் கங்குலியின் அவருடைய சாதோருடன் இருந்ததால் அவரையும் தனிமை படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கங்குலி கூறுகையில் ‘உலகெங்கிலும் உள்ள இந்த சூழ்நிலை என்னை மிகவும் பாதித்தது. இது எப்படி, எப்போது, எங்கிருந்து வந்தது என்பது நமக்குத் தெரியாது. அதனால் நாம் தயார் நிலையில் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…