ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 78 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.
190 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் பிரியாம் கார்க் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அடுத்த சில நிமிடங்களில் பிரியாம் கார்க் 17 ரன்களில் விக்கெட்டை எடுக்க இதைத்தொடர்ந்து இறங்க மணிஷ் பாண்டே 21 எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து 67 ரன்கள் குவித்தார்.
மத்தியில் இறங்கிய அப்துல் சமத் 33 ரன்கள் எடுக்க இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…