இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியடைந்து இந்திய அணி உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து கிரிக்கெட்டை விட்டு தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது தோனியின் ஓய்வு பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் தோனி ஓய்வு பிறகு அடுத்ததாக அவர் செய்வர் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார். பாஜகவில் இணைவது தொடர்பாக தோனியிடம் நீண்ட நாள்களாக பேசி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் தோனி ஓய்வை அறிவித்த பின்னரே இறுதி முடிவு கூறமுடியும் என சஞ்சய் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…