சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி சாதிக்கவோ, நிரூபிக்கவோ ஏதும் இல்லை -இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி!

Published by
murugan

இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இப்போட்டியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட் ஆனதால் தான் இந்திய அணி தோல்விடைந்தது என கூறினார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை பெற வேண்டும் என்றும் ஓய்வு பெற கூடாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ,தோனிக்கு பின் ரிஷிப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் உள்ளதால் அவர்களுக்கு வழி விட்டு தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறினார்.

உலகக்கோப்பையில் தோனியின் ஆட்டத்தை பார்த்தோம்.இறுதி கட்டத்தில் அதிகமாக தடுமாறுகிறார்.எந்த பந்தையும் தோனியால் எதிர்கொள்ள முடியவில்லை இதனால் இந்திய அணி பாதிப்படைகிறது.

அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை சேர்க்கபடமாட்டார்.சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி  சாதிக்கவோ ,நிரூபிக்கவோ ஏதும் இல்லை அதனால்  அவர் பெருந்தன்மையோடு ஓய்வை அறிவிக்கவேண்டும் இல்லைஎன்றால் அவரை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என கூறினார்.

Published by
murugan
Tags: cwc19Dhoni

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

7 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago