இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்தி கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார், அதில் தோனி எனக்கு மிகவும் பிடித்த வீரர், எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அணையில் உள்ள கிரிக்கெட் விரர்களை மிகவும் பொறுமையான முறையில் வழிநடத்துவார்.
மேலும் கிரிக்கெட் மைதானத்தில் யாரேனும் ஒரு கிரிக்கெட் வீரர் தவறு செய்தால் அதை பொறுமையாக சென்று கருத்துக்களை வழங்குவார், மேலும் நான் அவருடன் விளையாடிய போது அவருடைய குணத்தை பார்த்து வியந்து போனேன். அவருடைய பேட்டிங் மற்றும் கீப்பிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…