சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகர்க்கு தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசித்து வரும் கோபிகிருஷ்ணன் இவர் தோனி ரசிகர் இல்லை வெறியர் என்று தான் சொல்ல வேண்டும் ஆமாம் கோபி ஐ.பிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் படம் வரைந்து சுவர்கள் அனைத்திற்கு மஞ்சள் வர்ணம் தீட்டி சென்னை அணியின் மீதுள்ள தனது ஈடுபாட்டை காட்டினார்.மேலும் இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம் வந்தது.
சென்னை நடப்பு சீசனில் களத்தில் ஜொலிக்கவில்லை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் ஆனால் சென்னையை அவர்கள் ஒரு போதும் வெறுக்கவில்லை.என்பதற்கு #cskforever என்ற ஹேஷ்டெக்கில் தங்களது அன்பை பதிவிட்டு தெறிக்கவிட்டனர்.
இந்நிலையில் கோபி கிருஷ்ணனின் அன்பு குறித்து தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றுவது எல்லாம் சாதாரண விஷயமல்ல என்று பதிவிட்டு தனது ரசிகர் மற்றும் குடும்பத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் தோனி தனது ட்விட்டர்,இண்ஸ்டாகிராமிலும் கோபியின் அன்பிற்கு பாராட்டு தெரிவித்து பகிந்துள்ளார்.அதில் மாற்றுவதை போல இதனை செய்ய முடியாது
என்று தோனி தெரிவித்துள்ளார்.
தோனி பாராட்டு தெரிவித்ததை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…