சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உள்ளது என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல் தொடரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிரிகெட் வீரர்கள் பலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி தோனியை பற்றி சில விஷயங்களை பகிரந்துள்ளார். “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உள்ளது. கடினமான சூழ்நிலையிலும் நிதானமாக விளையாடக்கூடிய திறன் கொண்டவர். அதுமட்டுமின்றி,அவர் நினைக்கும் நேரத்தில் சிக்ஸர் அடிக்கும் திறனையும் கொண்டவர்” என்று கூறியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…