உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. ரிஷாப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் அதிக அளவில் வாய்ப்பளிக்கப்படும்.மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள போட்டியில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இளம் வீரர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.அதில் , இப்போது உள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது அற்புதமாக உள்ளார்கள். இவர்களின் தன்னம்பிக்கையை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.
நாங்கள் இளம் வயத்தில் இருக்கும் போது இதுபோன்ற வீரர்கள் பாதியளவு கூட இல்லை. ஐபிஎல் போன்ற தொடர்களால் இவர்களின் திறமை வளர்ந்து உள்ளது.மேலும் தங்கள் தவறுகளை உடனடியாக திருத்தி கொள்கிறார்கள் என கூறினார்.
ஓய்வு அறையில் சூழல் பற்றியும் கேப்டன் கோலி பேசினார்.அதில் , ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கம் கிடையாது. ஓய்வு அறையில் தோனி எப்படி குல்தீப் உடன் இருந்தாரோ அதே போல தான் நானும் வீரர்களிடம் நடந்து கொள்வதாக கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…