#IPL2020 :ஆன்-லைன் ட்ரீம்  லெவன்-களமிரங்கி 1 கோடி வென்று கடை முதலாளி-அசத்தல்

Published by
kavitha

ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்

 கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு  பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார்.

IPLலில் தினமும் போட்டிப்போடும் 2  அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை  தேர்ந்தெடுத்து ‘ட்ரீம்  லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி  விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள்,  விக்கெட்டுகள் மற்றும்  பவுண்டரிகளின் அடிப்படையிலேயே இந்த ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும் வருகிகின்றது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை கொல்கத்தா அணியும்,சென்னை அணியும் விளையாடியது.இப்போட்டியை ராஸிக் ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன்  கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில்  ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளைப் பெற்று  முதலிடம் பிடித்தது.

இதே போல் இந்தியாவுக்கு  உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55  லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தாண்டி, ராஸிக் இச்சாதனை படைத்து வெற்றியை தன்வசப்படுத்தினார்.வென்ற ராஸித் கண்ணூரில்  ஏகேஜி  மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்பெற்ற தொகையில் ₹30 லட்சம்  வரி போக, மீதம் ₹70 லட்சம் தொகை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by
kavitha

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

6 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

7 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

8 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

8 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

9 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

9 hours ago