நேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து பலப்பரீட்சை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது.
பின்னர் 242 ரன்கள் இலக்குடன் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது.பிறகு நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணியின் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்தது உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் நடப்பு உலககோப்பையில் 100.5 ஓவர் வீசி 20 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்த இடத்தில் மார்க் வுட் 18 , கிறிஸ் வோக்ஸ் 16 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.இவர்கள் மூன்று பேருமே நடப்பு உலககோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…