உலகக்கோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Published by
murugan

நேற்றைய  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து பலப்பரீட்சை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை  இழந்து  241 ரன்கள் எடுத்தது.

பின்னர் 242 ரன்கள் இலக்குடன் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது.பிறகு நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணியின்  அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு  உலகக்கோப்பை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்தது உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் நடப்பு உலககோப்பையில் 100.5 ஓவர் வீசி 20 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்த இடத்தில் மார்க் வுட் 18 , கிறிஸ் வோக்ஸ் 16 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.இவர்கள் மூன்று பேருமே நடப்பு உலககோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
murugan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago