பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். இவர் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனை காரணமாக சர்வதேச அணியில் விளையாட முடியாமல் தற்போது இருந்து வருகிறார்.
ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அன்மைக்காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இதனால் உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க சென்றுள்ளார்.அதில் சில தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த உஅமர் டிரைனரிடம் தான் அணிந்திருந்த ஜெர்சியை கழற்றி கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று தன்னுடைய ஆதங்க கோபத்தை வெளிப்படுத்தினார்.
டிரைனரிடம் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடைவிதிக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகிறது.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…