பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அணியில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர்கள் இருவருமே ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் விளாசினார்.
இவர்களின் கூட்டணி பிடிக்க முடியாமல் டெல்லி அணி திணறியது கூட்டணியில் 122 ரன்கள் எடுத்தனர். நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 69 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் கே.எல் ராகுல் 61 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் 11 ரன் எடுத்து வெளியேறினார்.
இலக்க மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா 22*, ஷாரு கான் 15* ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர். 195 ரன்களுடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…