இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் புஜாரா. மார்ச் முதல் மே மாதம் வரையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அந்த காலகட்டத்தில் புஜாரா இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பார்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. இதனால் மே மாதம் 28 வரையில் எந்தவித விளையாட்டு போட்டியும் நடைபெற கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால்,
இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருந்த க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர் புஜாராவுடன் போடாட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…