இன்ஸ்டாகிராமை கலக்கும் ஜோடி ! செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்

Published by
பால முருகன்

இன்ஸ்டாகிராமில் அதிகம் செல்வாக்கு பட்டியலில் 12 வது இடத்தில் கோலியும், 25 வது இடத்தில் அனுஷ்கா ஷர்மாவும் இடம் பிடித்துள்ளனர்.  

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளங்களில் பல சாதனைகளை படைத்தது வருகிறார். ஆம், சமீபத்தில் ட்வீட்டரில் கூட இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படம் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் என்று ட்வீட்டர் அறிவித்திருந்தது.

மேலும் அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் விராட்கோலி தான். ரன்கள் அடித்து மட்டும் சாதனைகள் படைக்காமல் பலவற்றில் விராட் கோலி சாதனை படைத்தது வருவது அவரது ரசிகர்களளை உற்சாக படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை உலகளாவிய தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு தளமான (Hype Auditor) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உல் உள்ளார். 25 வது இடத்தில் நடிகை மற்றும் விராட்கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா உள்ளார். அதைபோல் விராட் கோலி 12வது இடத்தில் உள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago