ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.
இதன்காரணமாக துபாய் சென்றுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்தார். சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகி, இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்
ஏற்கனவே அணியின் சின்ன தல ரெய்னா, சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி இந்தியா திரும்பிய நிலையில், தற்போது ஹர்பஜனும் விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…