இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் படத்தை “Daddy’s boy” தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகிலே பெரிய மைதானமான மோதேரா பட்டேல் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணிகளும் அகமதாபாத்திற்கு சென்று, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வீரார்கள், தங்களின் குடும்பத்தினருடன் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் படத்தை “Daddy’s boy” தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் பாண்டியா இடம்பெற்றுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அஹமதாபாத் சென்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட பாண்டியா, இன்னும் முழுமையாக பந்து வீச்சில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…