நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்க விட்டார். இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தது.
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் பறக்க விட்டார்.நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும். இதன் மூலம் ரோஹித் சர்மா உலகக்கோப்பை போட்டியில் விளையாடி ஐந்து சதத்தை நிறைவு செய்து உள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் சச்சின் 6 சதம் அடித்து உள்ளார்.அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 5 சதம் உள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
சச்சின் – 6
ரோஹித் – 5 *
சங்கக்கார – 5
பாண்டிங் – 5
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…