கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான தருணம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 9 போட்டிகள் விளையாடி அதில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார்,
இந்நிலையில் மேலும் இந்நிலையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கலீல் அகமது வீழ்த்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ” எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, மிகப்பெரிய கிரிக்கெட் வீரரின் விக்கெட்டை நான் வீச வந்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி விக்கெட் எடுத்துவிட்டேன், மேலும் நான் திட்டமிட்டு அவருக்கு பந்து வீசினேன் விராட் கோலி பந்தை அடிக்க அது கீப்பர் விரித்திமான் சாஹாவின் கையில் சென்று அவுட் ஆனார் விராட் கோலி என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…