உங்களுக்காக கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்… ரசிகருக்கு கைஃப் அளித்த பதில் .!

Published by
Muthu Kumar

உங்களை அணியிலிருந்து நீக்கிய பின் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை என்ற ரசிகரின் டிவீட்டுக்கு முகமது கைஃப் பதில் ட்வீட் செய்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தான் தற்போது கிரிக்கெட் பார்ப்பதில்லை அதற்கு காரணம் உங்களை இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியது தான் என முகமது கைஃப்க்கு ட்வீட் செய்துள்ளார். இந்திய அணியில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த பீல்டர் என்றால் அவர்களில் முகமது கைஃப் ஒருவர். கடந்த 2000இல் இந்திய அணிக்காக அறிமுகமான கைஃப் 6 வருடம் மட்டுமே அணியில் விளையாடினார்.

முகமது கைஃபின் ரசிகரான ஆரிப் ராசா என்பவர் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கைஃப் அவரது கடைசி போட்டியில் 91 ரன்கள் குவித்திருந்தும் அவரை நீக்கிய பிறகு தான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என ட்வீட் செய்திருந்தார். இதற்கு கைஃப் அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.

கைஃப் தனது டிவீட்டில் ஆரிப், கிரிக்கெட் என்ற விளையாட்டை விட கிரிக்கெட் வீரர்கள் நாங்கள் பெரியவர்கள் இல்லை, இந்தியாவில் இந்தவருடம் உலகக்கோப்பை நடக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு இல்லை. அதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்டு இந்தியாவுக்கு ஆதரவு தாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

20 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

32 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

50 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

59 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

1 hour ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

2 hours ago