Ind-Pak AsiaCup [ImageSource- BCCI]
ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா பங்கேற்காது என்பதால் பிசிசிஐ 5 நாடுகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
பிசிசிஐ 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக்கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டியை வேறு பொதுவான நாடுகளில் உள்ள மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் வாரியம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஒட்டுமொத்த ஆசியக்கோப்பை தொடரும் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டிற்கு மாற்றப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தகைய ஆலோசனையை முன்வைத்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் முடிவில், உறுதியாக இருப்பதால் ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம், 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…