இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக செய்தது-மோடி

Published by
murugan

நேற்று அரையிறுதி போட்டியில்  இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று தொடங்கியது.

நியூஸிலாந்து அணி  50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 240 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது . ஆட்டத்தின் தொடக்க வீரர்கள் ரோஹித் , ராகுல் , கோலி , மூன்று பேரும் 1 ரன்னில் வெளியேறினார்.

மத்தியில் களமிங்கிய டோனி , ஜடேஜா இருவரின் கூட்டணியில் பரிதாப நிலையில் இருந்த இந்திய அணி மீண்டு வந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவரில்  அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் “இந்தியா அணி தொடரில்  பேட்டிங், பந்து வீச்சு, சிறப்பாக செய்தது. வெற்றியும் ,தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி  இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என பதிவிட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

33 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

55 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago