IndvsWI Day-2:விராட் கோலியின் 121 இந்தியா 428 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸ் நிறைவு

Published by
Dinasuvadu Web

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இதனால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அணி மாற்றத்துடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால்(57) , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா(80) ரன்களுக்கு அட்டமிழந்தனர்.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி அதனை பூர்த்திசெய்யும் விதமாக  180 பந்துகளில், ஷானன் கேப்ரியல் பந்தில் ஒரு பவுண்டரியுடன் தனது 29வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.விராட் கோலி டிசம்பர் 2018 க்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார்.

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் அஸ்வின் 56 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர் .இதனால் இந்திய அணி 438 ரன்களுக்குவலுவான நிலையில்  அனைத்து விக்கெட்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது .இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago