மீண்டும் அதே மைதானம்.. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி.!

Published by
மணிகண்டன்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் களம் காணும் இந்தியா.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-0 என இந்திய அணி வென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அண்மையில் முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்தது.

முதல் போட்டியில் இலக்கு 50 ஓவர்களில் 115 ரன்கள் எனும் குறைவானது தான் என்றாலும், இந்திய அணி 5 விக்கெட் இழந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் தான் வென்றது. முதல் போட்டியானது பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் தன்மை விளையாடுவதற்கு மோசமாக இருந்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதே பார்படாஸ் மைதானத்தில்நடைபெற உள்ளது. அணியல் எந்த வித மாற்றமும் இன்றி களமிறங்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago