இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்று கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூ., பந்து வீச்சு இந்திய அணி பேட்டிங்கில் களமிரங்கியது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது மவுண்ட் மவுன்கனுய் நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி தற்போதுஇன்று துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணி இந்த போட்டியையும் வென்று டி20ல் வாங்கிய ஒயிட்வாஷை இந்தியாவிற்கு கொடுக்க அந்த அணியின் கேப்டன் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த பொட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று இந்திய அணியும் முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…