INDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்!

Published by
murugan

இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி நேற்று ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. கேப்டன் கோலிக்கு காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.இதனால் கேப்டன் பெறுப்பை ரஹானே ஏற்று உள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்டமுடிவில் 5 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் குவித்தனர். களத்தில் விஹரி , ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி தொடக்க இருந்தது.ஆனால் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

9 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago