ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம்.! பிசிசிஐ-க்கு கோரிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்தால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பைவிட இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. கிரிக்கெட் போட்டியை விட மக்களின் நலனே முக்கியம் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிறுவகத்தின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம்  செய்ய முடியாது என கூறியுள்ளார். 

மேலும் கூறுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும், உடல் நலனும் இப்போது முக்கியம் என்றும் உலகமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago