ஐபிஎல் போட்டி2020 ஐக்கிய அமீகரத்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அணிகள் தங்களது பலத்தை வெளிபடுத்தி முன்னேறி வருகின்றது.
அதன்படி பிசிசிஐ அறிவித்துள்ள அறிவிப்பில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவ.,10ந்தேதி நடைபெறும் என்றும் முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நவ.,5ந்தேதி நடைபெறும் என்றும் ,எலிமினேட்டர் போட்டி நவ,.6ந்தேதி அபுதாபில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
இதே போல தகுதிச்சுற்றுப் போட்டி நவ,.8ந்தேதி அபுதாபிலும்,இறுதிப்போட்டி நவ,10தேதி துபாய் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…