13வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் ஆடிய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்த்து வருகிறார். ஆட்டம் குறித்து தனது டுவீட் மூலம் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் விராத் 11வது ஓவரில் நவ்தீப் சைனியைக் கொண்டு வந்தார். அது சைனியின் 3வது ஓவர். ஆனால் ஐதராபாத் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.கோலியின் கணிப்புக்கு மாறாக கேட்ச் டிராப் செய்யப்பட்டது என்று தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…