[Image source : IPL]
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில், லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி(குஜராத்) மட்டுமே இதுவரை தகுதி பெற்றுதாது. இந்த நிலையில், தற்போது சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியுள்ளது.
எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும் நிலையில், சென்னை அணியைப் பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன்(NRR +0.381) 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக பிளேஆப் சுற்றுக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…