முக்கியச் செய்திகள்

எல்லாம் என்னோட நேரம்… அவுட் ஆன ஹாரி புரூக்..வைரலாகும் வீடியோ.!!

Published by
பால முருகன்

எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் 32(37) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசிய பந்து ப்ரூக்கின் தொடையில் பட்டு மேலே பறந்தது. பிறகு பந்தை பிடிக்க கீப்பர் மட்டும்மின்றி  பீல்டர்களும் பந்தை மேல பார்த்து தேடினார்கள். இறுதியாக பிறகு பந்து கீழே விழுந்து ஸ்டெம்பில் பட்டது.

இதன் பிறகு, புரூக் எல்லா என்னோட நேரம் என்கிற அளவிற்கு மிகவும் சோகத்துடன் ஆட்டத்தை விட்டு வெளியே சென்றார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. மேலும் நேற்று நடந்த  தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தமாக 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

17 seconds ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago