அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார்.!

Published by
பால முருகன்

அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார் என்று பிறெட் லீ கூறியுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிறெட் லீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விராட் கோலி குறித்து கூறியுள்ளார், அதில் பேசிய பிறெட் லீ அணியைத் தலைமை தாங்குவதில் ரிக்கி பாண்டிங்கை போலவே விராட் கோலி உள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் சமீப காலமாக விராட் கோலி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது, ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் தைரியமாக எந்த ஒரு சூழ்நிலைகளையும் மேற்கொள்பவர்கள், மேலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சுலபகமாக புரிந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தோணியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்ற கோலி தற்பொழுது வரை சிறப்பாக கேப்டன்ஷி செய்துவருகிறார் மேலும் விராட் கோலி பேட்டிங்கிலும் ரிக்கி பாண்டிங்கை போலவே உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago