#IPL2022: டெல்லி எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி.. வெற்றிபெறப்போவது யார்?

Published by
Surya

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 32-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுவதால், இன்றைய போட்டி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பார்க்கப்படும் XI:

டெல்லி கேபிட்டல்ஸ்:

டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரோவ்மேன் பவல், ரிஷப் பந்த் (கேப்டன் \ விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ், ஒடியன் ஸ்மித், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, ஷாருக் கான், வைபவ் அரோரா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago