30 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் நிகழ்ந்த ‘அற்புதம்’ ..!

Published by
murugan

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகள் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி மூலம் இந்திய அணி 30 ஆண்டுகளுக்குப் பின் அற்புதம் ஓன்று நிகழ்ந்துள்ளது. அதுஎன்னவென்றால் டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்களில் விளையாடி சாதனை படைத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி 131 ஓவர் விளையாடியுள்ளது.

இதற்கு முன் 1979-ஆம் இங்கிலாந்து அணியுடன் ஓவல் மைதானத்தில் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 150.5 ஓவர் விளையாடியுள்ளது. மேலும் அதே ஆண்டில் டெல்லியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 131 ஓவர் விளையாடியுள்ளது. இதனால், 30 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் அதிக ஓவர்கள் விளையாடிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan
Tags: INDvAUS

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

1 hour ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

2 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

5 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

5 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

6 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

6 hours ago