இன்ஸ்டாகிராமில் விராட் கோலிக்கு பிறகு எம்.எஸ்.தோனி..!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான எம்.எஸ்.தோனி, விராட் கோலிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் வைத்திருக்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரராக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தற்போது எம்.எஸ்.தோனிக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதுவரை தோனி இன்ஸ்டாகிராமில் 108 போஸ்ட் மட்டுமே பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 88.7 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டு முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 27.5 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

41 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago