ஐபிஎல்2020 தொடரின் 41வது லீக் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அசுர பலத்தோடு iplஎதிரணியை துவம்சம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் சென்னை அணி – மும்பை அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்குள் நுழைவது உறுதி என்ற எண்ணத்தோடு மும்பையும், இறுதி வாய்ப்பின் விழிம்பில் உள்ளோம் என்ற விழிப்போடு சென்னை அணியும் களமிரங்குகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால் இந்தப் போட்டியே இறுதி போட்டி அமையும்.இனி அடுத்தாண்டு தான் சென்னை அணி களமிறங்கும்.
சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இன்றைய ஈபில் போட்டியில் கேப்டன் தோனி இளம் வீரர்களை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், எதிர்தரப்பில் மும்பை அசுர பலத்தோடு களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்மிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…