தல தோனியை புகழ்ந்து கூறிய முரளிதரன்.!

Published by
பால முருகன்

இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முரளிதரன் தல தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம்.

இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் முந்திய காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார் அதில் கூறியது தோனியின் கேப்டன்சயில் மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு பந்து வீச்சாளரையும் அவர் நம்புவார்.

எந்த ஒரு பந்துவீச்சாளர்களும் பீல்டிங் செட் செய்வதற்கு அனுமதி அளிப்பார் ஒருவேளை அந்த பில்டிங் சரியில்லை என்றால் நான் பில்டிங் மாற்றவா என அவர் கேட்டுவிட்டு மாற்றுவார் மேலும் சில நல்ல பந்தில் சிக்ஸர் பறக்கும் பொழுது சூப்பர் என்று கூறுவார் அதற்குப் பிறகு சிக்ஸர் போனது பெரிய விஷயம் இல்லை நீங்கள் வீசியது அருமையான பந்து அதனை சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு அவர் ஒரு சிறப்பான வீரர்என்றும் கூறுவார் என்று முரளிதரன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய முரளிதரன் கேப்டன்ஷிக்கு மிகவும் முக்கியமான விஷயம் நிதானமாக செயல்பட வேண்டும் அது தோனியிடம் அந்த பண்பு அதிகமாகவே உள்ளது, மேலும் தனது வயதிற்கு மேல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கீழுள்ள வீரர்கள் என அனைவருக்கும் அவர் மமதிப்பு அளிப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

11 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

13 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago