சென்னை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஓன்று நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்த கடற்படை வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோகேந்தர் , விவேக் , கமல் , விஷ்வாகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விவேக் வீசிய பந்து ஜோகேந்தர் நெஞ்சில்பட்டது.
இதில் பந்து அடித்த உடனே ஜோகேந்தர் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இவருக்கு கடந்த மே மாதம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…