#T20 World Cup:இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

Published by
Castro Murugan

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு புதன்கிழமை  நடந்த பரபரப்பான முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை  நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டேரில் மிட்செல் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார், டெவோன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்களும்,ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெற்றிக்கான முக்கியப் பங்கு வகித்தார்.

கிறிஸ் வோக்ஸ் (2/36), லியாம் லிவிங்ஸ்டோன் (2/22) ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பந்து வீசினர்.

முன்னதாக, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, மொயீன் அலியின் 51 நாட் அவுட் மற்றும் டேவிட் மலான் (42), ஜோஸ் பட்லர் (29) மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் (17) ஆகியோரின் பயனுள்ள பங்களிப்பால் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

Published by
Castro Murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

19 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

4 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago