சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி பார்த்தீவ் படேல் (1) விக்கெட்டை விரைவாக இழந்தது. சந்தீப் சர்மா வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை பார்த்தீவ் படேல் […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி பார்த்தீவ் படேல் (1) விக்கெட்டை விரைவாக இழந்தது. சந்தீப் சர்மா வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை பார்த்தீவ் படேல் […]
சிஎஸ்கே அணி பற்றி ,ஹரியாணா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் பேட்டி கொடுத்தார். “எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனியையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார். கிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், […]
பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2018-ன் 51வது போட்டியில் ஆர்சிபி அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், புவனேஷ்வர் குமார் இல்லை. பேசில் தம்பி அணிக்குள் வந்துள்ளார். யூசுப் பத்தானும் இல்லை, கோஸ்வாமி வந்துள்ளார். விராட் கோலி அணியில் மாற்றம் செய்யவில்லை. முதல் பந்திலேயே சந்தீப் சர்மா பந்தில் பார்த்திவ் படேலுக்கு ஹூடா கவரில் கேட்சை […]
இன்று பெங்களுருவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் விவரம்:கோலி(கேப்டன்),பார்த்திவ் ,கிரந்த்ஹோம் ,சௌதி, டிவில்லியர்ஸ், காண், சிங்,சிராஜ், யாதவ்,மொயீன் அலி, சாஹால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,கோஸ்வாமி ,சாஹிப் […]
மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவும், பஞ்சாப் அணி வீரர் கே.எல். ராகுலும், தாங்கள் அணிந்திருந்த ஜெர்சிக்களை மாற்றிக் கொண்ட காட்சிக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் இரு அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும், கால்பந்தாட்ட விளையாட்டில் வழக்கத்தில் உள்ளது போல் ஜெர்சிக்களை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து முன்கூட்டியே எதுவும் திட்டமிடவில்லை என்றும், தாங்கள் இருவரும் நண்பர்கள் […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]
பெங்களூருவில் குடும்பத்துடன்,தென்னாப்பிரிக்க வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ், ஆட்டோவில் பயணம் செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தவிர்க்க முடியாத அதிரடி ஆட்டக்காரராக டி வில்லியர்ஸ் உள்ளார். இவர் பெங்களூருவில் தனது மனைவி டேனியல்லே ((danielle)) மற்றும் மகன் ஆப்ரஹாமுடன் ஆட்டோவில் பயணித்தார். டி வில்லியர்சைக் கண்ட சில ரசிகர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து வில்லியர்ஸூடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய டி வில்லியர்ஸ், இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பை பெங்களூரு அணிக்கு தான் என்று […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ,ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 70 ரன்கள் விளாசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கடைசி 8 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது சிராஜ் தந்திரமாக வைடு யார்க்கர் நுட்பத்தை பயன்படுத்தினார். இந்த வகையிலான பந்து வீச்சை பயன்படுத்திதான் பஞ்சாப் அணி வீரர் மொகித் சர்மா இந்த சீசனில் நடைபெற்ற […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,மைதானத்தில் கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தினால் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க பரிசீலித்து வருகிறது. கொல்கத்தாவில் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி Dave Richardson, கால்பந்து ஆட்டத்தில் உள்ளது போல் மைதானத்தில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு, சிவப்பு, மஞ்சள் அட்டைகள் காட்டும் முறை பின்பற்ற வாய்ப்புள்ளது என்றார். ஒழுங்கீன வீரர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், நடுவர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரவும் திட்டமிட்டுள்ளதாக கூறிய Dave Richardson, […]
இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அம்பதி ராயுடு, இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவைச் சேர்ந்தவர். 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்திருந்த இவருக்கு பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்ராயுடு.இந்த வருடம் அவரைக் கண்டுகொள்ளவில்லை மும்பை. இந்நிலையில் அவரை, […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி, உலக்கோப்பை டி20 போட்டியாக நடத்தப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாகக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று ஐசிசிதலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) , அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. கடைசி நாளான இன்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை […]
தற்போது இந்தியாவில் ,ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மேலும் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த முடிவுசெய்யப்பட்டு போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும் , மீதமுள்ள […]
தோனி தனது மகள் ஜிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஆட்டம் முடிந்துவிட்டது இது தந்தையின் கடமை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பெங்களூருவில் புதன்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 […]
ஐபிஎல் போட்டி நிர்வாகத்தினர் ,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அம்பதி […]
சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ,நேற்று முன்தினம் பெங்களூரு நகரில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், பல்வேறு சுவராஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் […]