கிரிக்கெட்

IPL 2018:மாநில அரசு கைவிட்ட நிலையில் மத்திய அரசிடம் ஓடிய ஐபிஎல் நிர்வாகம் …!

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நடத்தக் கூடாது என  உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:ஒரு புறம் போராட்டம் …!மறுபுறம் ரசிகர்கள் காத்திருப்பு …!சிஎஸ்கே வீரர்கள் புறப்பாடு தாமதம் …!அச்சத்தில் சிஎஸ்கேவினர்…!

ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து  தொடர் போராட்டங்கள் காரணமாக மைதானத்திற்கு 4 மணிக்கு வரவேண்டிய கிரிக்கெட் வீரர்கள் 6 மணிக்கு வரவுள்ளனர். இதற்கு முன்  இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:போர்களமானது அண்ணாசாலை..!ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் வலுக்கும் போராட்டம் …!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி  உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018: ரஜினி ரசிகர்கள் பிடிவாதம் …!சிஎஸ்கே வீரர்களை கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட சொல்லி போராட்டம்…!

ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து  ரஜினி ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து  ரஜினி ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சென்னை […]

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:1000 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் கால்பதிக்கும் சென்னை அணி..!சேப்பாக்கம் மைதானத்தில் 67% வெற்றியே பெற்றுள்ளது..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  சுமார் 1000 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது ஆட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று மாலை நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தாய் மண்ணில் சென்னை அணி விளையாடும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. எனவே போட்டியை காண்பதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் வெறும் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:நீங்கள் வழக்கம் போல் செய்றது ,அப்றோம் அது இதுன்னு தோனிக்கு கடும் கட்டுப்பாடு …!சிஎஸ்கே நிர்வாகம் கடும் கட்டுப்பாடு …!

 சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் வலுத்து வருவதை அடுத்து சிஎஸ்கே நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ், விசில் போடு, மஞ்சள் பனியன் அனைத்தையும் தாண்டி சென்னை கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் உச்சரிக்கப்ப்டும் நேசிக்கப்படும் ஒரு வார்த்தை உண்டென்றால் அது தோனி என்ற வார்த்தை. தோனி என்ற தனி மனிதர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்திலேயே சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியின் கேப்டனானார். இதனால் தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையானார் தோனி. […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகரிடமிருந்து ஐபிஎல் டிக்கெட்டை காவலர் பறித்துச் சென்ற காவலர் ….!

காவலர்  சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகரிடமிருந்து ஐபிஎல் டிக்கெட்டை பறித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியை காண ரசிகர் ஒருவர் ரூ.1,300 கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த ரசிகர் இன்று தனது டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறி சாதாரண உடையில் இருந்த காவலர் ஒருவர், டிக்கெட்டை பறித்து சென்றதாக […]

#Chennai 2 Min Read
Default Image

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி…???

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? ”  எனறு  நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார். அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து […]

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:ரசிகர்களுக்கு இன்பச் செய்தி…!சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி….!

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் , சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :  ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை. ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018: ஒரு பாட்னர்ஷிப்கூட உருப்படியா இல்ல …!உண்மையிலே ஸ்மித் இல்லாதது பெரும் இழப்பு…!புலம்பிய அஜின்கியா ரஹானே …..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா  ரஹானே  ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பாட்னர்ஷிப்கூட உருப்படியாக அமையாததுதான் தோல்விக்கு முக்கியக்காரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சஞ்சு […]

#Chennai 8 Min Read
Default Image

IPL 2018: சூடு/சுரணை இருந்தால் ஐபிஎல் போட்டியை பார்க்க செல்லாதீர்கள் …!மீறி செல்பவர்கள் பிஜேபி ஆதரவாளர்கள்&தமிழ்நாட்டின் எதிரிகள் …!ஜேம்ஸ் வசந்தன் காட்டம்…!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்  சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று விமர்சனம் செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – […]

#ADMK 9 Min Read
Default Image

ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போட முயற்சி…!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி  பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகள், தமிழக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமா?அதை பார்க்கச் செல்வது முக்கியமா ?ஜெயக்குமார் கேள்வி…

அமைச்சர் ஜெயக்குமார் , ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமானதா என்றும் அதை காணச் செல்வது அவசியமா என்றும் கேள்வி எழுப்பினார். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த தமிழகத்தில் உசிதமான சூழல் இல்லை என கிரிக்கெட் வாரியத்திடம் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்பதால் அதைச் செய்வதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சறுக்கல் …!நட்சத்திர வீரர் திடீர் விலகல் ….!

ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக  விலகியுள்ளார். ஏற்கெனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்ஷெல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் 2-வது ஆஸ்திரேலியவர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு 11-வது ஐபிஎல் சீசனுக்காக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018: கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு …!விழிபிதுங்கும் சிஎஸ்கே -கேகேஆர் வீரர்கள் …!

சென்னை – கொல்கத்தா அணி வீரர்கள்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நிலையில்  தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டியிலே வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு …!சுமார் 4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு..!

சுமார் 4 ஆயிரம் போலீசார்,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்,சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல…!வேல்முருகன் எச்சரிக்கை ….!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று  எச்சரித்துள்ளார். இதனால்  பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:தொடரும் சென்னை அணியின் பேட்டிங் கவலைகள் ?தோனியின் தலைமை தினேஷ்கார்த்திக்கின் தலைமையை சமாளிக்குமா ?

பார்ட் டைம் ஸ்பின்னர், சுனில் நரைன் என்ற அதிரடி வீரரை வைத்து கடந்த ஞாயிறன்று  பயங்கர ஸ்டார்கள் நிறைந்த பெங்களூரு அணியை ஊதிய தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணியை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று  சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள், அரசியல் சக்திகள் சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்து வரும் நிலையில் போட்டிகளை மாற்ற வாய்ப்பில்லை என்று பிசிசிஐயின் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான […]

#Chennai 12 Min Read
Default Image

IPL 2018: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!ஐபிஎல் போட்டியில் பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார்….!

2000 போலீசார் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு  பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு […]

#BJP 4 Min Read
Default Image

IPL 2018:எனக்கு ஐபிஎல் கிரிக்கெட் ஒன்னும் முக்கியம் இல்லை ..!அது இல்லாம என்னால் சந்தோசமா இருக்க முடியும் …!ஸ்ரீ சாந்த் ஓபன் …!

முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில்  தான் ஒருபோதும் ஐபிஎல் ரசிகனல்ல, ஐபிஎல் போட்டிகளைத் தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். முதல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீசாந்த், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனால்டின் மோதிர விரலில் கிப்ட்டு வாங்கி முன்னேறியவர், கடைசியில் 2013ம் ஆண்டு இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் கூறியதாவது,ஐபிஎல் கிர்க்கெட்டின் விசிறியல்ல […]

#Cricket 5 Min Read
Default Image