பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆன்லைன் சோதனைகளை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.நாளுக்கு நாள் இந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் உலக சுகாதார மையம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இதனால் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்லைன் உடற்பயிற்சி சோதனைகளை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…