ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் கோலகலமாக நடந்து வருகிறது.
ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி நேற்று முன் தினம் களம் கண்டது.இந்த போட்டியில் மும்பை வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் இனவெறிக்கு இன்றளவும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் இனவெறிக்கு முட்டிப்போட்டு ஒரு கையை உயர்த்தி எதிப்பு தெரிவிப்பது வழக்கம் இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அரை சதம் அடித்த ஹர்த்திக் பாண்டியா மட்டை உயர்த்துவதற்கு பதிலாக முட்டிப்போட்டு கையை உயர்த்தினார் இதை சற்றும் எதிர்பார்க்காத பொலார்டு கைத்தட்டி பாண்டியாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…