தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ரபாடாக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையில், தற்பொழுது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர், ரபாடா. ஐபிஎல் தொடரில் இவரின் பந்துவீச்சை கண்டு பல பேட்ஸ்மேன் அதிர்ந்து போயினார். ஐபிஎல் தொடருக்கு பின் ரபாடா, தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து எதிரான போட்டியில் விளையாடினார். அப்பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து ரபாடா வெளியேறினார். தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், ரபாடாக்கு காயம் குணமடைந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டி, ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, குறிபிடத்தக்கது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…