ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா.
ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது . அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானம் செல்வதற்காக குழு உறுப்பினர்கள் அடுத்த வாரம் மும்பையில் கூடியிருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் யாக்னிக் தற்போது தனது சொந்த ஊரான உதய்பூரில் உள்ளார். மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…