ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

Published by
Edison

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர்,பரிசோதனை செய்ததில் காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும்,அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.

இதனையடுத்து,சேதன் சக்காரியாவின் தந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் இன்று சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் உயிரிழந்தார்.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்,சேதன் சக்காரியாவின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் சேதனின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்,கடந்த ஜனவரி மாதத்தில் சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் சக்காரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago